CAG அறிக்கை முற்றிலும் தவறானது: அமைச்சர் கபில் சிபல் பேட்டி

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையை கொண்டு வந்த பா.ஜ.க., தற்போது நாடாளுமன்றத்தை முடக்குகிறது, இதன் மூலம் சாதாரண மக்களுக்கு பா.ஜ.க அநீதி இழைத்துவருகிறது. தணிக்கை குழு (CAG) வெளியிட்ட மிக மோசமான அறிக்கையே, எதிர்கட்சிகள் மக்களிடம் தவறானதை சொல்வதற்கு காரணமாக அமைந்து விட்டது என்றும் அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
1999ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பா.ஜ.க. கொண்டு வந்த முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற பாலிசியை ஆ.ராசா செயல்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.