#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, June 22, 2009

மண்ணையும் நம்மையும் விழிக்க செய்த மகத்தான தலைவர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் அன்னிமங்கலம் கிராமத்தில் அறிவாசான் தந்தை பெரியாரின் முழு உருவச் சிலை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ. இராசா உரை:

மண்ணையும் நம்மையும் விழிக்க செய்த மகத்தான தலைவர் பெரியார். தமிழ்நாட்டில் பெரியார் படமில்லாமல் எவனும் இனி கட்சி தொடங்க முடியாது. உலகில் பல புரட்சிக்காரர்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் படிப்பறிவில்லாத பிற்போக்கத்தனமான தான் அடிமையாயிருப்பதையே அறியாத நாட்டில் புரட்சி செய்தவர் தந்தை பெரியார். தீண்டாமை, பார்க்காமை கொடுமைகள் நிறைந்த சமுதாயத்தை மாற்றிக் காட்டிட தன் வாழ்நாட்களை திக்குச்சியாக மாற்றிக் கொண்ட பெரியாரின் பணிகளை கடைக் கோடி மக்களுக்கும் கொண்டு செல்வோம்.
(5.10.2008 ஞாயிறு மாலை 6 மணியளவில் - நன்றி:"விடுதலை" )

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO