#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Wednesday, June 23, 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு படங்கள்



கோவை மாநகரில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றுவரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் மாநாட்டை தொடங்கிவைத்தார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் அன்பழகன், தமிழ் அறிஞர்கள் கா.சிவதம்பி, வா.செ.குழந்தைசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். மாநாடு நடைபெறும் பந்தலில் நடுவண் அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஆ.இராசா, தயாநிதிமாறன், மாநில அமைச்சர்கள் உட்பட பல்லாயிரக்கணக்காணோர் நிறைந்திருக்கின்றனர்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO