#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, September 27, 2010

(வீடியோ) தஞ்சை பெரிய கோவில் அஞ்சல் தலை: அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டார்

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் பெரியகோவில் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் மத்திய தொலைத் தொடபு துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டார். அதை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்
ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.


இந்த நிகழ்ச்சியின் வீடியோவை காணுங்கள்.




0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO