#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Friday, February 05, 2010

அண்ணா நினைவு நாள் பேரணி : ஆ.இராசா பங்கேற்பு


அண்ணா நினைவு நாளையொட்டி சென்னையில் தி.மு.க. சார்பில் பேரணி நடைபெற்றது.
சேப்பாக்கத்திலுள்ள தமிழக முதல்வர் கலைஞரின் சட்டப் பேரவை உறுப்பினர் கட்டத்தின் முன்னிருந்து தொடங்கிய பேரணி அண்ணா நினைவிடத்தில் நிறைவுற்றது. இதில், முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன், ஆர்க்காடு வீராச்சாமி மற்றும் மத்திய அமைச்சர் ஆ.இராசா உட்பட ஏராளமானோர் கால்ந்துகொண்டனர்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO