#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Thursday, February 25, 2010

பிரதமருக்கு ஸ்டாலின் அழைப்பிதழ்

புது தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டப் பேரவை கட்டட திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

அப்போது, தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா, ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதிமாறன், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி .ஆர். பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO