#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Sunday, February 14, 2010

வயலார் ரவியை நேரில் பார்த்தார் கலைஞர்

லிபேரியாவில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்து, சென்னை எம்.எம்.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் இரவியை, இன்று தமிழக முதலமைச்சர் கலைஞர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருட்டினா, நடுவண் தொலை தொடர்பு மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, நடுவண் குடும்ப நலவாழ்வுத் துறை இணையமைச்சர் காந்திச்செல்வன், முதலமைச்சரின் செயலாளர் கி.இராசமாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO