#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Friday, November 12, 2010

(வீடியோ) பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: ஆ.ராசா பேட்டி

தொலைத்தொடர்புத்துறை கொள்கை வழிகாட்டுதல் படியே ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கப்பட்டதால், பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் ஆ.ராசா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவது தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்த காட்சிகள்:

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO